ADDED : நவ 18, 2013 12:11 PM

* நம்பிக்கை என்பது காற்றில் துவண்டு விழும் மெல்லிய மலராக இருக்கக் கூடாது. அது சிறிதும் அசைந்து கொடுக்காத மலை போல் இருக்க வேண்டும்.
* நம்மிடம் குறைகளை வைத்துக் கொண்டு மற்றவர்களின் குறைகளைக் கண்டிக்க நமக்கு உரிமை இல்லை.
* பிறரால் ஏற்படுத்தப்படும் நம்பிக்கை தற்காலிகமானது. அது நிலைத்து நிற்பதில்லை. உள்ளத்தில் நம்பிக்கை ஊற்றெடுக்க வேண்டும்.
* ஆடம்பரப் பொருட்களை பெருக்கிக் கொள்வது நாகரிகம் ஆகாது. வலிய வந்து தேவைகளை குறைத்து கொண்டு வாழ்வதே உண்மையான நாகரிகம்.
* பாவத்தை வெறுக்க வேண்டுமே தவிர, பாவியை வெறுப்பது கூடாது. இதை எளிதாக யாரும் சொல்லி விடலாம். ஆனால், கடைபிடிப்பது சிரமமானது.
* உடம்பின் வலிமை மட்டுமே பலமாகாது. அசையாத மனவுறுதியே சிறந்த பலம்.
- காந்திஜி
* நம்மிடம் குறைகளை வைத்துக் கொண்டு மற்றவர்களின் குறைகளைக் கண்டிக்க நமக்கு உரிமை இல்லை.
* பிறரால் ஏற்படுத்தப்படும் நம்பிக்கை தற்காலிகமானது. அது நிலைத்து நிற்பதில்லை. உள்ளத்தில் நம்பிக்கை ஊற்றெடுக்க வேண்டும்.
* ஆடம்பரப் பொருட்களை பெருக்கிக் கொள்வது நாகரிகம் ஆகாது. வலிய வந்து தேவைகளை குறைத்து கொண்டு வாழ்வதே உண்மையான நாகரிகம்.
* பாவத்தை வெறுக்க வேண்டுமே தவிர, பாவியை வெறுப்பது கூடாது. இதை எளிதாக யாரும் சொல்லி விடலாம். ஆனால், கடைபிடிப்பது சிரமமானது.
* உடம்பின் வலிமை மட்டுமே பலமாகாது. அசையாத மனவுறுதியே சிறந்த பலம்.
- காந்திஜி